Samsung Company Workers Protest : சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம்!
Samsung Company Workers Protest : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samsung Company Workers Protest : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு உணவு வாங்கிக் கொடுத்த போலீசாரை வாழ்த்திய மஹா விஷ்ணு, சித்தர்கள் கூறியதாலேயே விநாயகர் சதுர்த்தி என்று தெரிந்தும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
South Indian Actors Association: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரபலங்கள்
South Indian Actors Association: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் தொடங்கியது.
Actress Rithvika on Hema Committee: ஹேமா கமிட்டி குறித்து தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பங்கேற்பதற்குமுன் நடிகை ரித்விகா சொன்ன அந்த விஷயம்!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியது.
RSS கட்டுப்பாட்டில் உள்ளதா கல்வித்துறை? 2026-ல் திமுக தனித்து விடப்படும் - KS RadhaKrishnan Interview
RS Bharathi : மணிப்பூர் உத்திரபிரதேசம் குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட, தமிழகத்தில் பெரிதாக ஒன்று குற்றசம்பவங்கள் நடக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது கூட தெரியாமல், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
''பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தததாக, நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது புரளி என தெரிய வந்தது
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க, எந்த எல்லைக்கும் செல்ல உறுதியாக இருப்பதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.
மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தததாக, நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்த ஆர்.எஸ்.பாரதி, செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் என்று மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Malayalam Cinema Sex Abuse Case: மலையாள சினிமா உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பாலியல் புகார்கள் குறித்து மலையாள நடிகர் ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
தலைவலியோ, காய்ச்சலோ எதுவாக இருந்தாலும் இப்போதெல்லாம் நம்மவர்கள் முதலில் கூகிள் டாக்டரிடம் தான் வைத்தியம் பார்க்கச் செல்கிறார்கள். அவர் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை தலைவலிக்கு என்ன தீர்வு என்று நாம் டைப் செய்து தேடினால் போதும் அவர் என்னென்ன காரணம் என்பதையும், அதற்கு என்ன மருந்து என்பதையும் சொல்லி விடுகிறார்.
B.Ed Exam Question Paper Leak Issue : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய B.Ed., பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பதிவாளர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
B.Ed Question Paper Leak : குமுதம் செய்திகள் எதிரொலியாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய B.Ed., பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
B.Ed Exam Question Paper Leak in Tamil Nadu : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய B.Ed., பருவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு
Malayalam film industry: மலையாள நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விரிவான பதிவு
தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, உண்ணக்கூடிய காளான் வகைகளின் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு
Hema Committee Report: கேரளாவில் நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் குறித்து சமர்பிக்கப்பட்ட ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டையடுத்து, நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு முடிவில் 63,843 இடங்கள் நிரம்பியது.