பூவிருந்தவல்லியில் ரவுடி அட்டூழியம் – பரபரப்பு காட்சி | Rowdy Attrocity | Police Action
பூவிருந்தவல்லியில் ரவுடி அட்டூழியம் – பரபரப்பு காட்சி | Rowdy Attrocity | Police Action
பூவிருந்தவல்லியில் ரவுடி அட்டூழியம் – பரபரப்பு காட்சி | Rowdy Attrocity | Police Action
மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.