அந்த வார்த்தையை சொல்லிருக்க கூடாது..! வருத்தம் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்!
'ஊனமுற்றோர்' என்ற சொல்லை பயன்படுத்தியதற்கு அமைச்சர் அருண் ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
'ஊனமுற்றோர்' என்ற சொல்லை பயன்படுத்தியதற்கு அமைச்சர் அருண் ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
“உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய கருத்துகள் LGBTQ + தோழர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எனது பேச்சு குறித்து முதலமைச்சர் தனது கவனத்திற்கு கொண்டுவந்தபோது அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.