ரஹானே எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் மும்பை கிரிக்கெட் ரசிகர்கள்!
மூத்த கிரிக்கெட் வீரரான அஜிங்க்யா ரஹானே, மும்பை ரஞ்சி டிராபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். இருப்பினும் ஒரு வீரராக தொடர்ந்து மும்பை அணிக்காக விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.