#JustNow: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கிய வடமாநில பக்தர்.. மயங்கி விழுந்து மரணம் | Rameshwaram Temple
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு
தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 விதித்தது இலங்கை நீதிமன்றம்
17 பேரில் 13 மீனவர்கள் 5.50,000 அபராதத்துடன் விடுதலை -2 படகோட்டிகளுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை
தனுஷ்கோடியில் ஆபத்தை உணராமல் கடலுக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்று செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்.
கடலில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டியதாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து; அவர்களது 3 படகுகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேர் படகுகளுடன் சிறை பிடிப்பு
பாம்பன் புதிய பாலம் நல்ல நிலையில் உள்ளதாக, பாலத்தை கட்டிய நிறுவனத்தின் செயற்பொறியாளர் சரவணன் விளக்கம்.
தொடர் மழையால் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
ராமேஸ்வரத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பேர் விடுதலை.