K U M U D A M   N E W S

விஜய்க்கு பாராட்டு தெரிவித்த செல்வப்பெருந்தகை.. | Congress | BJP | DMK | Vijay | Election2026 | TVK

விஜய்க்கு பாராட்டு தெரிவித்த செல்வப்பெருந்தகை.. | Congress | BJP | DMK | Vijay | Election2026 | TVK

அரசியலமைப்பை பறிப்பதுதான் அவர்களின் திட்டம்.. ராகுல் காந்தி

ஏழைகளின் உரிமைகளை பறித்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்துவதே ஆர்எஸ்.எஸ். - பாஜகவுக்கு நோக்கம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கேள்வி கேட்பதை பாஜக விரும்பவில்லை.. ராகுல் காந்தி விமர்சனம்

"இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை" என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

முருகன் மாநாட்டினால் பாஜக ஆட்சிக்கு வருமா? முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி

”திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார். வைகைச்செல்வன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். வைகைச்செல்வன் கூறிய கருத்து அவருடைய விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்” என காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi's Match-Fixing Remark | "சிசிடிவி காட்சிகளை வெளியிடத் தயாரா"- ராகுல்காந்தி சவால் | BJP

Rahul Gandhi's Match-Fixing Remark | "சிசிடிவி காட்சிகளை வெளியிடத் தயாரா"- ராகுல்காந்தி சவால் | BJP

Rahul Gandhi Visit Poonch | எல்லையில் மக்களை சந்திக்கும் ராகுல் காந்தி | India Pakistan Border News

Rahul Gandhi Visit Poonch | எல்லையில் மக்களை சந்திக்கும் ராகுல் காந்தி | India Pakistan Border News

IPL2025: டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றது குஜராத் டைட்டன்ஸ்!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

தர்பங்கா பகுதியில் ராகுல்காந்தியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு | Rahul Gandhi |Bihar

தர்பங்கா பகுதியில் ராகுல்காந்தியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு | Rahul Gandhi |Bihar

நடக்கவிருந்த பெரும் ஆபத்து.. வெள்ளைக்கொடியுடன் ஓடிவந்த அமெரிக்கா..உளவு ரிப்போர்டில் தெரியவந்த பகீர்!

நடக்கவிருந்த பெரும் ஆபத்து.. வெள்ளைக்கொடியுடன் ஓடிவந்த அமெரிக்கா..உளவு ரிப்போர்டில் தெரியவந்த பகீர்!

போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் ஏன் முதலில் சொன்னார்? பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்தை சம்மந்தப்பட்ட இரு நாடுகள் தவிர்த்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என்பது குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.