K U M U D A M   N E W S
Kumudam Ad

Karur Drinking Water Issue : குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல் - கரூரில் பரபரப்பு

Karur Drinking Water Issue : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

பாராலிம்பிக்கில் மேலும் 2 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் இந்தியா அசத்தல்..

பாரா ஒலிம்பிக்கில் பிரீத்தி பால் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஈரோட்டில் பரபரப்பு!

Erode School Bomb Threat: ஈரோடு மூலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு.

காசாவில் 6 பணயக் கைதிகள் சடலமாக மீட்பு... போர் தொடரும்... இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி!

அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பணயக் கைதிகளின் சடலங்களை, காசாவின் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.

REAL LIFE ’கர்ணன்’கள்: நிறுத்தாத அரசு பேருந்து... உடைத்து நொறுக்கிய இளைஞர்கள்!

Bus attack by School students: கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதி நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர்.

Hema Committee Report : 'ஹேமா கமிட்டி' குறித்த கேள்வி; நழுவி சென்ற தியாகராஜன்!

Thiyagarajan on Hema Commite Report: மலையாள சினிமாவையே உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் கருத்து சொல்லாமல் நலுவி சென்றார்.

Heavy Flood Affect in Andhra, Telangana : வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா!

Andhra & Telangana floods: தெலங்கானா கம்ம மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆவணி அமாவாசை; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

Sadhuragiri Temple: விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆவணி மாத அமாவாசையையொட்டி குவிந்த பக்தர்கள்.

Kappalur Toll Plaza Issue: கப்பலூர் சுங்கச்சாவடியில் முட்டிக்கொண்ட வாகன ஓட்டிகள், ஊழியர்கள்

Kappalur Toll Plaza Issue: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் உள்ளூர் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்

திருமணத்தை மீறிய உறவு.. இடைஞ்சலாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்..

பரமத்திவேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.