K U M U D A M   N E W S
Kumudam Ad

பத்து அமாவாசை பொறுத்துக் கொள்ளுங்கள்... அப்புறம் பாருங்கள்... திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

பத்து அமாவாசை முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அருள் ஆசியுடன் மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைப்பார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

மெரினா கோர சம்பவம் - இடியாய் விழுந்த கேள்வி.. சட்டென பொறுமையை இழந்த மா.சு., | Kumudam News 24x7

மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

Ajith Shalini: “அன்பே இருவரும் பொடி நடையாக..” இணையத்தில் வைரலாகும் அஜித், ஷாலினி லேட்டஸ்ட் வீடியோ!

காதல் மன்னன் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் வெளிநாட்டில் நகர்வலம் வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Rajinikanth : ரஜினி குதிரை போல ஜெயித்து விடுவார்.. யாரை நம்பியும் சினிமா இல்லை.. விஜய்யை சீண்டிய தயாரிப்பாளர்

Sakthi Subramaniam About Actor Rajinikanth : ரஜினி குதிரை போன்று விழுந்தாலும் உடனே வெற்றிப் பெற்றுவிடுவார் என்று முன்னாள் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

நீங்க இங்கயும் வந்துட்டீங்களா...டெல்டா விவசாயத்தில் வடக்கன்ஸ்| Kumudam News

டெல்டா மக்களுக்கு நாங்க இருக்கோம் என விவசாயத்தில் கால்பதித்த வடமாநில தொழிலாளர்கள்.

10 AM Speed News | விரைவுச் செய்திகள் | 07-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

10 AM Speed News | விரைவுச் செய்திகள் | 07-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

"இங்க இருந்த ரோட்ட காணோம்.." நூதன முறையில் மக்கள் போராட்டம் | Kumudam News 24x7

போட்டப்பட்ட சாலையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.18.67 லட்சம் பரிசு அறிவித்த தூத்துக்குடி நடுவக்குறிச்சி மக்கள்.

Air Show 2024 : தண்ணீர் பிச்சை கேட்கும் நிலை.. கார் ஷோவிற்கு காட்டிய அக்கறை இதற்கு இல்லை - எஸ்.ஜி.சூர்யா தாக்கு

SG Suryah on Air Show 2024 : வான் சாகச நிகழ்வில் கலந்துக்கொண்ட மக்கள் குடி தண்ணீர் பிச்சை கேட்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

Air Show Tragedy : வான் சாகச நிகழ்ச்சி... யாரும் அரசியலாக்க வேண்டாம்... அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம்!

Ma Subramanian About Air Show Tragedy : சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 93 பேர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines Tamil | 07-10-2024 | Kumudam News 24x7

Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines Tamil | 07-10-2024 | Kumudam News 24x7