ரூ.2 கோடி சொத்து மோசடி: பாலவாக்கத்தில் இருவர் கைது - மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!
சென்னை பாலவாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள காலி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், புண்ணியக்கோடி மற்றும் மஹா கணேஷ் ஆகிய இருவரை மத்திய குற்றப் பிரிவு (CCB) போலீஸார் கைது செய்தனர்.