குடிநீர் தனியார்மயமா? சேலத்தில் கொந்தளிப்பு! போலீஸ் அதிரடி கைது! | Salem | Water Privatization
குடிநீர் தனியார்மயமா? சேலத்தில் கொந்தளிப்பு! போலீஸ் அதிரடி கைது! | Salem | Water Privatization
குடிநீர் தனியார்மயமா? சேலத்தில் கொந்தளிப்பு! போலீஸ் அதிரடி கைது! | Salem | Water Privatization
தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனு கொடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.