மகனுக்கு சிறையிலேயே அதிகாரிகள் கொ*ல மிரட்டல்" - தாய் பரபரப்பு பேட்டி | Kumudam News
மகனுக்கு சிறையிலேயே அதிகாரிகள் கொ*ல மிரட்டல்" - தாய் பரபரப்பு பேட்டி | Kumudam News
மகனுக்கு சிறையிலேயே அதிகாரிகள் கொ*ல மிரட்டல்" - தாய் பரபரப்பு பேட்டி | Kumudam News
வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.