K U M U D A M   N E W S
Promotional Banner

போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படை தளபதிகள், ஆயுதப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

புதிய போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதிய போப் பதினான்காம் லியோவிற்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் மோடி வாழ்த்து

“இபிஎஸ் கூறுவது நம்பத்தகுந்தது அல்ல” – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்சினைகளை மத்திய அரசிடம், அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது கிடையாது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சாடல்

இந்தியா, இஸ்ரேலை பின்பற்ற வேண்டும் – பவன் கல்யாண்

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இதுதான் சரியான நேரம் என பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாத ஒழிப்பால் காஷ்மீரில் வெள்ளை ரோஜாக்கள் மலர்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்

ராகுல்காந்தியோ, ஸ்டாலினோ இந்த நேரத்தில் தேசத்திற்கு துணை நிற்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தல்

ஆப்ரேஷன் சிந்தூர்: பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தது ஏன்? – பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

பிரதமர் தனது உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை.

நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை...மத்திய அரசு உத்தரவு

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ புதிய இயக்குநர் நியமனம்...பிரதமர் அலுவலகத்தில் ராகுல்காந்தி

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் மே 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சூரியவன்ஷி இளம் வயதில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் என்று பீகாரில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு...தேர்தலுக்கான அறிவிப்பு இல்லை- பொன்.ராதாகிருஷ்ணன்

வருடத்திற்கு ஒரு தேர்தல் வரும், அதனை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட விசயம் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை.

தீவிரவாத தாக்குதல்: ஒரு சிலரின் கருத்துகள் மன வருத்தத்தை தருகிறது... தமிழிசை செளந்தரராஜன்

தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

ஆட்சியர் அலுவலகம் வந்த யூடியூப் புகழ் வாட்டர் மெலன் ஸ்டார்... திவாகர் செய்த செயலால் சிரிப்பலை

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிசியோதெரபி பயின்றவர்கள் பெயருக்கு முன்பு "டாக்டர்" என்று எழுதலாம் என்ற அறிவிப்புக்கு யூடியூப் புகழ் பிஸியோதேரபி மருத்துவர் (watermelon star) திவாகர் நன்றி

ஓடிடியில் வெளியானது விக்ரமின் ‘வீர தீர சூரன்-2’

விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் – 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவு தண்டனை-பிரதமர் மோடி ஆவேசம்

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா தண்டிக்கும் என பிரதமர் மோடி பேச்சு

போப் பிரான்சிஸ் மறைவு.. தலைவர்கள் அஞ்சலி..!

உலக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை...வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்

அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

பாகிஸ்தானில் இந்து அமைச்சர் மீது தாக்குதல் – பிரதமர் கண்டனம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் புதிய கால்வாய்கள் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பேரணி நடத்திய போராட்டக்காரர்களால் இந்து அமைச்சர் தாக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து

இந்தப் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து

பிரிவினைவாத திமுகவை வீழ்த்துவது முக்கியமானது – பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது.

மீண்டும் N.D.A கூட்டணியில் அதிமுக- பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்

குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் இல்லாத ஒரு சிறந்த தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கப்பல் சென்று வர வசதியாக 72.5 மீட்டர் நீளத்திற்கும், 650 டன் எடை கொண்டதாகவும் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் மோடி-மதுரை ஆதினம் வீடியோ வெளியிட்டு புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்க வேண்டும்

பிரதமர் மோடிக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு...பயணத்திட்டம் என்ன...?

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்காவை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ள நிலையில், 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாய்லாந்தில் பிரதமர் மோடி- உற்சாக வரவேற்பு அளித்த இந்தியர்கள்

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தாய்லாந்து அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.