தொடர் மின்வெட்டு: அமைச்சருக்கே இந்த நிலைமையா? விளாசிய அன்புமணி!
"தேவையான அளவுக்கு மின்சாரத்திற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யாதது தான் மின்வெட்டுக்கு காரணம்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"தேவையான அளவுக்கு மின்சாரத்திற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யாதது தான் மின்வெட்டுக்கு காரணம்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மின்தடைக்கு காரணம் என்ன? ஜூன் 25-ல் வெள்ளை அறிக்கை வெளியீடு | Nirmal Kumar | Kumudam News
“என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திட்டவட்டமாக தெரிவித்தார். கடந்த சில நாட்களாக எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.