சர்ச்சை பேச்சு...பதவி பறிப்பு...சென்னை விரையும் பொன்முடி
அமைச்சர் பொன்முடியின் விளக்கத்தை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.
அமைச்சர் பொன்முடியின் விளக்கத்தை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.
Ponmudi | சர்ச்சை பேச்சு தொடர்பாக விளக்கமளிக்க முதலமைச்சரை சந்திக்க புறப்பட்டார் அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது
தமிழக அரசியலில் திமுகவின் தரம் இதுதான்- அண்ணாமலை காட்டம் | DMK Ponmudi Controversy | BJP | Annamalai
திமுகவின் கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திருச்சி சிவா, இன்று முதல் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Breaking News | திமுக துணை பொதுச்செயலாளர் பதவி யாருக்கு? - தலைமை வெளியிட்ட அறிவிப்பு | Trichy Siva
H Raja: பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும் - எச்.ராஜா ஆவேசம் |BJP | Ponmudi
திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Ponmudi Controversy | அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவியை பறித்தது திமுக தலைமை | DMK | CM MK Stalin
Ponmudi Controversy: "பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது DMK-வுக்கு கைவந்த கலை" -கொந்தளித்த ADMK Sasirekha
Ponmudi Controversy | தீய சக்திகள் சொந்த கட்சியில் இருந்தாலும் விடக்கூடாது | BJP Narayan Tripathi
Ponmudi Controversy Speech: அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு - கனிமொழி கண்டனம் | Kanimzohi | DMK
Minister Sakkarapani Speech | சட்டப்பேரவையில் வெடித்த விவாதம்.. கூச்சலிட்ட எதிர்க்கட்சிகள் | ADMK
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மறுஆய்வு வழக்கு.
ஆளுநரைப் போல மாறிவிட்டார் காமக்கோடி - பொன்முடி
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கனிமவள முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
Thangar Bachan About Vijay : அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது நியாயப்படுத்தவில்லை. மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொள்ளையடிப்பவர்கள் அனைவரும் கொலைகாரர்கள் என இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூரில் அமைச்சர் பொன்முடி பேனர் கிழிப்பு