"வன்னியர் சமுதாயத்தை நம்பவைத்து கழுத்தறுத்தது திமுக" - அன்புமணி ஆவேச பேச்சு | Kumudam News
"வன்னியர் சமுதாயத்தை நம்பவைத்து கழுத்தறுத்தது திமுக" - அன்புமணி ஆவேச பேச்சு | Kumudam News
"வன்னியர் சமுதாயத்தை நம்பவைத்து கழுத்தறுத்தது திமுக" - அன்புமணி ஆவேச பேச்சு | Kumudam News
என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
"பட்டாக்கத்தி பாதையில் தமிழ்நாடு" - இ.பி.எஸ் சரமாரி தாக்கு | ADMK | EPS | DMK | CM Stalin | TN Govt
யாரால் டென்ஷன்? - Ramadoss VS Anbumani Ramadoss | PMK | Election2026
தந்தையர் தினத்தில் ராமதாஸிடம் மன்னிப்பு கோரிய அன்புமணி
தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம் என அன்புமணி எக்ஸ் தளப்பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
பொதுமேடையில் தந்தையிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அன்புமணி | Kumudam News
பாமகவில் உட்கட்சி பூசல்..எங்க போய் முடிய போகுது..? | Kumudam News
பாமகவிலிருந்து வடிவேல் ராவணன் அதிரடி நீக்கம் | Kumudam News
மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை | Kumudam News
ராமதாஸுக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த அன்புமணி | Kumudam News
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"மூஞ்சப் பார்த்தாலே BP எகிறுது..” புலம்பும் ராமு... கொதிக்கும் அன்பு... குழம்பும் பாமகவினர்
தந்தை-மகன் மல்லுக்கட்டு.. தைலாபுரமா? பனையூரா? பாமகவில் க்ளைமாக்ஸ் காட்சி! | Anbumani Ramadoss | PMK
பனையூரில் அன்புமணி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | Anbumani Ramadoss | PMK Meeting Panaiyur
பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.
பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து பாலுவை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அனாமதேயப் பேர்வழிகள் என்று விமர்சித்த கலைஞர்..
வன்னியர் கல்வி அறக்கட்டளை ராமதாஸ் கல்வி அறக்கட்டளையின்னு மாறிடுச்சே
"ஊமை ஜனங்களை பேச வச்சாரா ராமதாஸ்?"
ராமதாசை துச்சமாக நினைக்கும் அன்புமணி
திலகபாமாவுக்கு என்ன தெரியும் அடியும் தெரியாது நுனியும் தெரியாது
"பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டீங்க- எல்லாத்தையும் சொல்ல வேண்டி இருக்கும்"