மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடையடைப்பு!
தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டத்தை நடத்த டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டத்தை நடத்த டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒரு பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. பணி நிரந்தரம் கோரிப் போராடி வந்த ஆசிரியர் ஒருவர், விஷம் அருந்திய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.