பஞ்சாயத்தில் மூவர் பலி! அடுத்தடுத்து நிகழப்போகும் கொ*லகள்? அதிர்ந்து நிற்கும் தமறாக்கி கிராமம்
பஞ்சாயத்தில் மூவர் பலி! அடுத்தடுத்து நிகழப்போகும் கொ*லகள்? அதிர்ந்து நிற்கும் தமறாக்கி கிராமம்
பஞ்சாயத்தில் மூவர் பலி! அடுத்தடுத்து நிகழப்போகும் கொ*லகள்? அதிர்ந்து நிற்கும் தமறாக்கி கிராமம்
மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கோபுரத்திற்கு ராட்சச கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.
லாரி ஏற்றி கொல்லப்பட்ட அதிமுக புள்ளி?.. உறவினர்கள் குற்றச்சாட்டு | Thoothukudi Murder | ADMK | DMK
கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.
நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் நபர் ஒருவர் உடலுறவு மேற்கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், தலைமறைவாக இருந்த மனோகர்லால் தாக்கட் போலீசாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் நபர் ஒருவர் உடலுறவு மேற்கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அவர் பாஜகவுடன் தொடர்புடைய நபர் என கண்டறியப்பட்டுள்ளது.அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
நீங்க அந்த சாதிகாரங்களா..? அடி வாங்கிக்கோங்க.. ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் | Vellore | Odugathur
பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை பொது ஏலத்திற்கு விடாமல், வாடகைக்கு இருந்தவர்களுக்கே வழங்க கோரி போராட்டம்