K U M U D A M   N E W S
Kumudam Ad

பழனி கோவில் விவகாரம்: அவதூறு வழக்கு தானே தொடர முடியும்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.