K U M U D A M   N E W S

ரூ.3,000 கோடி லஞ்சப் புகார்: முன்னாள் அரசு அதிகாரிக்கு மரண தண்டனை!

சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் ரூ.3000 கோடி லஞ்சம் பெற்ற புகாரில், அந்நாட்டின் முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்.. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்?

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பத்திரப்பதிவு சேவையில் புதிய முன்னேற்றம்..! தனி உதவி எண் அறிமுகம் | Sub Registrar | Kumudam News

பத்திரப்பதிவு சேவையில் புதிய முன்னேற்றம்..! தனி உதவி எண் அறிமுகம் | Sub Registrar | Kumudam News

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பரபரப்பு.. எண்ணெய் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதால் பெரும் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

போருக்கு மத்தியிலும் Coffee தேவை அதிகரிப்பு ! | Kumudam News

போருக்கு மத்தியிலும் Coffee தேவை அதிகரிப்பு ! | Kumudam News

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"அதிமுகவை ஒழித்துவிட்டார் ஈபிஎஸ்!" - தவெகவில் இணைந்த புகழேந்தி அதிரடி பேட்டி | TVK | ADMK | EPS

"அதிமுகவை ஒழித்துவிட்டார் ஈபிஎஸ்!" - தவெகவில் இணைந்த புகழேந்தி அதிரடி பேட்டி | TVK | ADMK | EPS

கேப் வெர்டேவால் அதிர்ந்த அர்ஜென்டினா... 3-2 கோல் கணக்கில் த்ரில் வெற்றி!

கேப் வெர்டே அணியின் கடும் போராட்டத்தை சமாளித்து 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் ரவுண்ட்-16-க்கு முன்னேறிய அர்ஜென்டினா, அடுத்ததாக எகிப்தை எதிர்கொள்கிறது.

திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் சர்வே எடுக்க அவகாசம்! ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு..

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் மலை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கோரிய மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மீண்டும் 'லேஆஃப்'... 2.5% ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்!

ஏஐ உள்கட்டமைப்புக்கான முதலீடு மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மைக்ரோசாப்ட் தனது மொத்த ஊழியர்களில் 2.5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.