K U M U D A M   N E W S

"ரமலான் நோன்பு கஞ்சி அரிசியை உடனே வழங்குக"- தமிழக அரசுக்கு கோரிக்கை!

ரமலான் நோன்பு தொடங்கவுள்ள நிலையில், பள்ளிவாசல்களுக்குத் தேவையான நோன்பு கஞ்சி அரிசியை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு இஸ்லாமிய அமைப்புகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.