ஊட்டியில் சூடான தலைமை.! சிட்டிங் நிர்வாகிகளுக்கு ஆப்பு..? | CM MK Stalin Ooty Visit | Nilgiris | DMK
ஊட்டியில் சூடான தலைமை.! சிட்டிங் நிர்வாகிகளுக்கு ஆப்பு..? | CM MK Stalin Ooty Visit | Nilgiris | DMK
ஊட்டியில் சூடான தலைமை.! சிட்டிங் நிர்வாகிகளுக்கு ஆப்பு..? | CM MK Stalin Ooty Visit | Nilgiris | DMK
🔴Live : உதகையில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் | MK Stalin | DMK | Kumudam News
உதகையில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்த முதலமைச்சர் | CM Stalin Ooty Visit
நீலகிரியில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | MKStalin | DMK | Nilgiris News | Ooty
CMMKStalin Visits | ரோஜா பூ மாலையுடன் நின்ற மக்கள்... முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
Tiger Attack | கன்று குட்டியை வேட்டையாடும் புலி.. பரபரப்பு காட்சிகள்
கடந்த 7 நாட்களாக காரக்கொரை கிராமத்தில் உள்ள மக்கமனை கோயிலில் தங்கி சிறப்பு பூஜை
Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்து வரும் கனமழையால், வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதி முழுவதும் உள்ள ஆபத்தான மரங்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது
கனமழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டது.
கனமழை காரணமாக, மலை ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றுலா பயணி - ஆட்டோ ஓட்டுநர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் பிரபல ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்
நீலகிரி மாவட்டம் ஊட்டி பர்ன்ஹில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் விபத்துள்ளானதால் பரபரப்பு
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கல்லார் அடார்லி அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தடை செய்யப்பட்ட நீர்வீழ்ச்சிக்கு சுற்றுப்பயணிகள் அத்துமீறி சென்றனர்.
இன்பச் சுற்றுலா செல்லும் நீலகிரி பகுதியில், ஆபத்து காத்திருப்பதாக உள்ளூர் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் 15க்கும் மேற்பட்ட சித்தா கிளினிக்குகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மேற்கு காவல்நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு