நிகிதா பொய் புகார் அளித்தும் ஏன் தீவிர நடவடிக்கை? அஜித்தின் தாயார் பரபரப்பு பேட்டி | Ajith Case
நிகிதா பொய் புகார் அளித்தும் ஏன் தீவிர நடவடிக்கை? அஜித்தின் தாயார் பரபரப்பு பேட்டி | Ajith Case
நிகிதா பொய் புகார் அளித்தும் ஏன் தீவிர நடவடிக்கை? அஜித்தின் தாயார் பரபரப்பு பேட்டி | Ajith Case
நிகிதா மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகள் வெளி வருகிறது. திரும்பத் திரும்ப ஏமாற்றி உள்ளார். ஏன் அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நிகிதா மீது மேலும் ஒரு மோசடி வழக்கு | Ajithkumar Case | Kumudam News