புத்தாண்டு விடுமுறை - மெரினாவில் திரண்ட பொதுமக்கள்
கடற்கரையில் ராட்டினங்கள் ஆடியும், குதிரை சவாரி செய்தும் உற்சாகம்.
கடற்கரையில் ராட்டினங்கள் ஆடியும், குதிரை சவாரி செய்தும் உற்சாகம்.
தூய்மை பணியாளர்கள் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி வரும் சுற்றுலா பயணிகள்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட 242 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.