K U M U D A M   N E W S

கிட்னி திருட்டு: அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Special Buses | "தீபாவளி பண்டிகை தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்" சிவசங்கர்| Kumudam News

Special Buses | "தீபாவளி பண்டிகை தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்" சிவசங்கர்| Kumudam News

தீபாவளி பண்டிகை... ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.!

தீபாவளி பண்டிகை... ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.!

Coldrif Medicine | குழந்தைகள் மரணம் மருந்து தயாரித்த உரிமையாளர் கைது! | Kumudam News

Coldrif Medicine | குழந்தைகள் மரணம் மருந்து தயாரித்த உரிமையாளர் கைது! | Kumudam News

"குழந்தைகளின் உயிர் பறித்த, மருந்து நிறுவனம் மூடப்படும்" அமைச்சர் சுப்பிரமணியன் | Kumudam News

"குழந்தைகளின் உயிர் பறித்த, மருந்து நிறுவனம் மூடப்படும்" அமைச்சர் சுப்பிரமணியன் | Kumudam News

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நடைமுறைப்படி நிரப்பப்படும்: சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.

'கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன'- முதல்வர் ஸ்டாலின்

விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விருத்தாசலத்தில் அதிகாரிகள் முறைகேடு புகார் – 3 லட்சத்தை ஏமாந்து நிற்கு மூட்டை தூக்கும் தொழிலாளி

அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

'அதிமுக கோமா நிலையில் உள்ளது'.. அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!

"அதிமுக கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.