K U M U D A M   N E W S

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் சிறு குறு வியாபாரிகளுக்கு பாதிப்பு.. ராஜேந்திரன் பேட்டி

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வந்தால் இது சிறு குறு தொழிலை பாதிக்கும் எனவும் மத்திய அரசின் நிர்பந்தத்தால் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக சிஐடியு மாநில செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

கல்லூரி வளாகத்தில் ஆங்கிலேயர்கள் கல்லறை... அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகில் உள்ள இரு ஆங்கிலேயர்களின் கல்லறைகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.