K U M U D A M   N E W S

திமுகவின் ஃபெயிலியர் ஆட்சி… எல்.முருகன் விமர்சனம்

திமுக ஆட்சி ஃபெயிலியர் ஆட்சி என்றும் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!

"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!

10 ஆண்டுகளில் நாட்டிற்கு ரூ.4.5 லட்சம் கோடி பங்களித்துள்ளோம்-வேதாந்தா நிறுவனம்

இந்தியாவின் மிகப் பெரிய வரிசெலுத்துபவர்களில் ஒருவராக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் ரூ.4.5 லட்சம் கோடி பங்களித்துள்ளோம், இது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு பங்குதாரர்களாக எங்களை வலுப்படுத்துகிறது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீது பாசமா? அன்புமணி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

வனிதா விஜய்குமாருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு | Mrs&Mr Movie | IlaiyaRaja | Vanitha VijayKumar

வனிதா விஜய்குமாருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு | Mrs&Mr Movie | IlaiyaRaja | Vanitha VijayKumar

வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள்… விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்

வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அஜித் கொலை வழக்கு.. டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்

அஜித் கொலை வழக்கு.. டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்

மடப்புரத்தில் இன்று தொடங்குகிறது சிபிஐ விசாரணை | AjithKumar | CBI | TNPolice

மடப்புரத்தில் இன்று தொடங்குகிறது சிபிஐ விசாரணை | AjithKumar | CBI | TNPolice

கழிவறையினை சுத்தம் செய்யும் மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ: ஆசிரியை விளக்கம்

திருமயம் அருகே அரசு பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

WWE: கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார் கோல்டுபர்க்!

'ஸ்பியர்' (Spear) மற்றும் 'ஜாக்ஹாம்மர்' (Jackhammer) போன்ற தனித்துவமான ஷாட்களுக்கு புகழ்பெற்ற 58 வயதாகும் கோல்டுபர்க், தொழில்முறையான WWE மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

‘ப’ வடிவில் இருக்கைகள்: கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? அன்புமணி விமர்சனம்

‘ ப’ வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

ஆகாச வீரன்.. ‘தலைவன் தலைவி’ படத்தின் 2வது பாடல் வெளியானது!

‘தலைவன் தலைவி’ படத்தின் 2-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்

"தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்” என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கஞ்சா கடத்தியவர்களை விடுவித்த நீதிமன்றம்.. ஏன்? முழு விவரம்

கஞ்சா கடத்தியவர்களை விடுவித்த நீதிமன்றம்.. ஏன்? முழு விவரம்

லிஸ்ட் பெருசா போகுது.. ரூ.85 ஆயிரத்துக்கு நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள்!

மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.

தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர் நீதிமன்றம்.. என்ன காரணம்? | HighCourt | CMMKStalin

தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர் நீதிமன்றம்.. என்ன காரணம்? | HighCourt | CMMKStalin

உயர்நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய பெண் காவல் ஆய்வாளர்??

உயர்நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய பெண் காவல் ஆய்வாளர்??

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வெளியான அதிர்ச்சி செய்தி | Kumudam News

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வெளியான அதிர்ச்சி செய்தி | Kumudam News

ஆபாச வீடியோ - இணையதளங்களை முடக்க உத்தரவு | Kumudam News

ஆபாச வீடியோ - இணையதளங்களை முடக்க உத்தரவு | Kumudam News

விசைத்தறியாளர்களின் வயிற்றில் அடிப்பது நியாயமா? நயினார் நாகேந்திரன்

விசைத்தறியாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா? என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருப்பு கொடி ஏந்தி கடலில் போராட்டத்தில் இறங்கிய மக்கள் | Kumudam News

கருப்பு கொடி ஏந்தி கடலில் போராட்டத்தில் இறங்கிய மக்கள் | Kumudam News

’அன்பே சிவம்.. அனைவரும் சமம்’ என்பது தான் காவிக் கொள்கை: தமிழிசை பேட்டி

”தமிழக அரசு தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை: தந்தை கைது!

25 வயதான இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவினை, அவரது தந்தை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்டார்டிக் பகுதி கடல் நீரில் அதிகரிக்கும் உப்புத்தன்மை.. விஞ்ஞானிகள் கவலை!

PNAS (Proceedings of the National Academy of Sciences)-ல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, வழக்கத்திற்கு மாறாக நம்பமுடியாத அளவிற்கு அண்டார்டிக் பகுதி கடல் நீரானது அதிக உவர்ப்புத்தன்மை கொண்டதாக மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.