ரஜினியை வைத்து படம்? இயக்குநர் மாரி செல்வராஜ் ஓபன் டாக்!
"ரஜினிகாந்த் தன்னை நம்பி படம் நடிக்க முன்வந்தால், அவரது நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
"ரஜினிகாந்த் தன்னை நம்பி படம் நடிக்க முன்வந்தால், அவரது நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான 'பைசன்' படத்தை பார்த்துவிட்டுப் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
”என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதே எனது இயக்குநர் ராம் சாரின் வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் எல்லாம் படமாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் பறந்து போ திரைப்படம்” என வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ்.
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய 10 இயக்குநர்களுடன், முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் கைக்கோர்க்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.