தமிழ் உலகின் பெரும் ஆளுமைக்கு அரசு மரியாதை... சாலமன் பாப்பையா உடல் தகனம்!
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமான நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
LIVE 24 X 7