மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்: ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் பரபரப்பு!
ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் மீண்டும் ஆளுநர் அர்லேகரை விஜய் சந்திக்க உள்ளார்.
ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் மீண்டும் ஆளுநர் அர்லேகரை விஜய் சந்திக்க உள்ளார்.
ஆட்சி அமைக்க விஜய்யிடம் பெரும்பான்மை இடங்கள் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.