K U M U D A M   N E W S

பள்ளிகளுக்கு விடுமுறை.. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

"கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள்.." - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கூட்டணிக்கு வருபவர்கள், 20 சீட் அல்லது 100 கோடி ரூபாய் ரொக்கமாக கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ஆள்மாறாட்டம்.. கோடிக்கணக்கில் டிஜிட்டல் மோசடி.. அசாம் மாநில நபர் கைது

மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது [Digital Arrest] செய்து மோசடியில் ஈடுபட்ட அசாம் மாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விஜய் பற்றி திருமாவிடம் வெளிப்படையாக கேள்வி கேட்ட செய்தியாளர்..! - அடுத்த நொடியே வந்த Thug பதில்

அச்சுறுத்தலை ஏறுபடுத்தவே தனி நபர்கள், தமிழ்நாட்டு நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆசிரியர் அல்லாதோருக்கும் பயோமெட்ரிக் முறை - உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதோருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு - வனத்துறை

Salem: ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்... சேலம் மாநகராட்சி நடவடிக்கை

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது

அரசுப் பேருந்து டயர் வெடித்து விபத்து: பயணிகள் ஓட்டம்

நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து

கோலடி ஏரி ஆக்கிரமிப்பு விவகாரம்... பொதுமக்கள் வலுக்கட்டாயமாக கைது

கோலடி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் வலுக்கட்டாயமாக கைது

Kallakurichi Kallasarayama Issue : கள்ளச்சாராயம் வழக்கு - நாளை தீர்ப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பு