"திமுகவின் இரட்டைவேடம் இனி செல்லாது" - அண்ணாமலை
தனது நிர்வாகத் தோல்வியை மடைமாற்றவே, திமுக மொழிப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதாகவும் அண்ணாமலை விமர்சனம்.
தனது நிர்வாகத் தோல்வியை மடைமாற்றவே, திமுக மொழிப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதாகவும் அண்ணாமலை விமர்சனம்.
தமிழ்நாடு முழுவதும் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே வயலூர் பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதி விபத்து.
அணையில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில் 281 கசிவு நீர் துளைகள்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நரிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி செயலாளர் அய்யனார் மர்மமான முறையில் உயிரிழப்பு.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மூன்று நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சாலைகளில் மாடுகள் இதுபோன்று மேய்ந்து வருவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராசு, ராமையா ஆகியோர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த குவாரி கற்கள்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி பகுதியில் வள்ளி விநாயகர் ஊரணி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிட கோரி வழக்கு.
பழைய ஓய்வூதியம், ஊதிய முரண் களைதல், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு.