K U M U D A M   N E W S

kumudamnews

வாய்க்கால் ஆக்கிரமிப்பு - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

ராஜவாய்க்கால் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஓடையில் செல்லவேண்டிய தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததாக புகார்

ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை

பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை

Thiruvannamalai Landslide || தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்.. வேதனையில் இபிஎஸ் போட்ட பதிவு

பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

வெள்ளநீரில் தத்தளிக்கும் தமிழகத்தின் மிக முக்கிய பேருந்து நிலையம் - பகீர் காட்சி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது

கனமழை எதிரொலி உடைந்த மிக முக்கிய பாலம் - தத்தளிக்கும் 7 கிராம மக்கள் பரபரப்பு காட்சி

தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம் வத்தலமலை அடிவாரத்தில் உள்ள மேம்பாலம் உடைந்தது

"தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநரை மரியாதை அளிக்கிறார்" - அண்ணாமலை

அதானி குறித்து 2 நாட்களில் தரவுகளோடு பேசுகிறேன் - அண்ணாமலை

இன்றும் வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Thiruvannamalai: திருவண்ணாமலையில் வெளுத்து வாங்கிய கனமழை-ஏரியின் கரை உடையும் சூழலால் மக்கள் அச்சம்

ஃபெஞ்சல் புயல் - திருவண்ணாமலையில் வெளுத்து வாங்கிய கனமழை

School Leave Update: சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி

அமரன் பட விவகாரம் - யூடியூபர் கைது

அமரன் பட விவகாரத்தில் யூடியூபர் விஜய் ராமநாதன் என்பவர் கைது

School College Leave Update: கிருஷ்ணகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ம.சரயு

Thiruvannamalai News : திருவண்ணாமலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு – 4 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஓடைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 வயது குழந்தை பலி

School College Leave Update: கள்ளக்குறிச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்

Palladam Murder Case: நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்... தீரன் பட பாணியில் விசாரணை

Palladam Murder Case: நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்... தீரன் பட பாணியில் விசாரணை

School College Leave Update: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ்

“ஆசிட் அடித்து விடுவேன்” இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

“ஆசிட் அடித்து விடுவேன்” இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

Thiruvannamalai News : கோர முகத்தை காட்டிய பெருமழை – ஆட்சியர் வீட்டிலேயே இப்படியா?

திருவண்ணமாலையில் பெய்த கனமழையால் ஆட்சியர் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வெள்ள நீர் புகுந்தது

Thiruvannamalai News : குடியிருப்புகளை வெள்ள நீர் - திருவண்ணாமலையில் மீட்பு பணிகள் தீவிரம்

திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்

Cyclone Fengal Highlights: ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம் பாதிப்பிற்குள்ளான இயல்பு வாழ்க்கை!

Cyclone Fengal Highlights: ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம் பாதிப்பிற்குள்ளான இயல்பு வாழ்க்கை!

Trichy Airport News: திருச்சி ஏர்ப்போட்டில் அதிர்ச்சி – அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த பிளாஸ்டிக் டப்பா

பல்லி, ஓணான் போன்ற வனவிலங்குகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து திருச்சிக்கு கொண்டுவந்தது கண்டுபிடிப்பு

Tirupattur Rain Update: அடித்து நொறுக்கிய மழை –வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்

திருப்பத்தூர் மாவட்டம் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Pondichery School College Leave Update: கனமழை எதிரொலி -புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை -அமைச்சர் நமச்சிவாயம்

Chengalpattu Rain: ஃபெஞ்சல் புயல் எதிரொலி –மழைநீரில் மூழ்கிய 200 ஏக்கர் விவசாய நிலம்

செங்கல்பட்டு மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியது

Paddy Crop Subsidy | நீரில் மூழ்கிய பயிர்கள் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

”தூங்கி வழிந்த நிர்வாகத்தால், மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம் “ - முதலமைச்சர்

இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம் திராவிட மாடல் ஆட்சிக்காலம் முதலமைச்சர்