முன்னாள் முதல்வரின் மகள் தொடங்கிய புதிய கட்சி Shock-ஆன தெலங்கானா மக்கள் | Chandrasekhar Rao
முன்னாள் முதல்வரின் மகள் தொடங்கிய புதிய கட்சி Shock-ஆன தெலங்கானா மக்கள் | Chandrasekhar Rao
முன்னாள் முதல்வரின் மகள் தொடங்கிய புதிய கட்சி Shock-ஆன தெலங்கானா மக்கள் | Chandrasekhar Rao
சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மகளை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார் ராவ் | BRSi | Chandrashekar Rao | Kalvakuntla Kavitha
சந்தேக மரணம்...!வரதட்சணை கொடுமை..?நேற்று ரிதன்யா...இன்று கவிதா...? | Kumudam News
நீங்க அந்த சாதிகாரங்களா..? அடி வாங்கிக்கோங்க.. ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் | Vellore | Odugathur
இருட்டு கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்காவின் கணவர் அக்கடையை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.