K U M U D A M   N E W S

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்ஐடி விசாரணை தொடக்கம்!

கரூர் சம்பவம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று விசாரணையைத் தொடங்கியது.