அமரன் மேடையில் விஜய், அஜித் ரசிகர்களுக்கு செக்... சிவகார்த்திகேயன் பொழைக்க தெரிஞ்ச ஆளு தான்!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. அதில், விஜய், அஜித் பற்றி சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. அதில், விஜய், அஜித் பற்றி சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி வருகிறது.
விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்திருந்தார். அப்போது சிவகார்த்திகேயனுக்கு விஜய் கொடுத்த கிஃப்ட் குறித்து தற்போது வீடியோ வெளியாகியுள்ளது.
அக்டோபர் 4ம் தேதி அமரன் திரைப்படத்தின் முதல் பாடலான ’ஹே மின்னலே’ வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இப்படத்தில் சாய் பல்லவியின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இன்ட்ரோ விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், துப்பாக்கி குறித்து விளக்கம் கொடுத்தது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Director AR Murugandoss Salary For Sikandar Movie : சிவகார்த்திகேயனின் எஸ்கே 23, சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ். இந்த இரண்டு படங்களுக்காகவும் ஏஆர் முருகதாஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தில் இடம்பெற்ற அரசியல் குறியீடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை விஜய் அவரது ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கே தெரியாமல் கோட் படம் பார்த்துள்ளார் விஜய்.
விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்துள்ளது தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. விஜய் – சிவகார்த்திகேயன் நடித்துள்ள காட்சியில் வரும் வசனம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூரி நடிப்பில் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கிய கொட்டுக்காளி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து ரசிகர்களை ஏமாற்றியிருக்கக் கூடாது என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.