K U M U D A M   N E W S

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின் | Kumudam News

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின் | Kumudam News

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலி..விஜய் இரங்கல்

விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

3 மாணவர்கள் பலி -தவெக தலைவர் விஜய் இரங்கல் | Kumudam News

3 மாணவர்கள் பலி -தவெக தலைவர் விஜய் இரங்கல் | Kumudam News

கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம்? அமைச்சர் சேகர் பாபு!! | Kumudam News

கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம்? அமைச்சர் சேகர் பாபு!! | Kumudam News

கடலூர் ரயில் விபத்து: மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்

“கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.பி.வி.எஸ். மணியன் மனு தள்ளுபடி | Kumudam News

ஆர்.பி.வி.எஸ். மணியன் மனு தள்ளுபடி | Kumudam News

OHE கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு | Kumudam News

OHE கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு | Kumudam News

ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகரின் இன்ஸ்டாகிராம் கணக்கு

ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாக தான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது நடந்தா மட்டும் தான் நான் ஹீரோ: பிக்பாஸ் புகழ் ராஜூ நெகிழ்ச்சி

“ஒரே ஒரு போன் கால்ல எங்க படத்த தமிழ்நாட்டுல இருக்குற எல்லாரையும் திரும்பி பார்க்க வெச்சாரு விஜய் அண்ணா” என 'பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராஜூ ஜெயமோகன் பேசியுள்ளார்.

வந்தாச்சு...'கவாச்'இனி இந்தியாவில் NO ரயில் விபத்து!வைரலாகும் ரயில்வே அமைச்சர் பதிவு!

வந்தாச்சு...'கவாச்'இனி இந்தியாவில் NO ரயில் விபத்து!வைரலாகும் ரயில்வே அமைச்சர் பதிவு!

Headlines Now | 2 PM Headline | 08 JUN 2025 | Tamil News Today|Latest News| Cuddalore Train Accident

Headlines Now | 2 PM Headline | 08 JUN 2025 | Tamil News Today|Latest News| Cuddalore Train Accident

கூடுதல் தொகுதிகள் கேட்போம்.. வைகோ திட்டவட்டம்

“சட்டமன்ற தேர்தலில் மதிமுக கூடுதலான தொகுதிகளை திமுகவிடம் கோரும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

நார்மலா ஒரு லைஃப் வாழ முடியாதா? கன்னியாஸ்திரியின் கதையை பேசும் மரியா!

ஒரு கன்னியாஸ்திரி சராசரி பெண்களைப் போல சமூகத்தில் வாழ முயற்சிக்க போராடுவது தான் “மரியா” திரைப்படத்தின் ஒன்லைன் கதை. சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்த நிலையில், விரைவில் இப்படம் திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகர ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்... என்ன காரணம்? | Madras Highcourt

சென்னை மாநகர ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்... என்ன காரணம்? | Madras Highcourt

கோவை ராசியான மாவட்டம்.. இபிஎஸ் கோட்டைக்குச் செல்வார்- எஸ்.பி.வேலுமணி

“கோவை ராசியான மாவட்டம் என்பதால், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி இருக்கிறோம்” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

என் ஆனந்த் தலைமையில் தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை | TVK

என் ஆனந்த் தலைமையில் தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை | TVK

"அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டது உறுதி - அறிக்கையில் தகவல்!! | Madurai Highcourt

"அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டது உறுதி - அறிக்கையில் தகவல்!! | Madurai Highcourt

"கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் இருவர் மீதும் தவறு" தெற்கு ரயில்வே விளக்கம் | Southern Railway

"கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் இருவர் மீதும் தவறு" தெற்கு ரயில்வே விளக்கம் | Southern Railway

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. மாரடைப்பால் உயிரிழந்த அசாம் பெண்!

அசாம் மாநிலத்தில் இருந்து, விமானத்தில் சென்னை வழியாக ஐதராபாத்திற்கு டிரான்சிட் பயணியாக சென்ற பெண் விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அமைச்சர்களை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதம்.. வைரலாகி வரும் வீடியோ! | Dmk

அமைச்சர்களை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதம்.. வைரலாகி வரும் வீடியோ! | Dmk

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீருக்கு இவ்வளவு சக்தியா?

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர், 26 பாம்புகளின் விஷத்தை முறியடிக்கும் அளவிற்கான ஆன்டிபாடிகளை கொண்டுள்ளதாக ஆய்வின் முடிவில் கிடைத்துள்ள தகவலால் ஒட்டகம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலி: அரசியல் தலைவர்கள் இரங்கல்

கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளனர்.

தொழில் முனைவோர்களுடன் இபிஎஸ் சந்திப்பு | Kumudam News

தொழில் முனைவோர்களுடன் இபிஎஸ் சந்திப்பு | Kumudam News

கால்வாய் அமைக்கும் பணியினால் ரயில்கள் தாமதம்.. பயணிகள் அவதி!

நாகர்கோவில் அருகே தண்டவாளத்தின் அடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் ரயில்கள் தாமதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்ததால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.

"கருத்து சுதந்திரம் பெயரில் எல்லை மீறக்கூடாது” உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!! | Highcourt

"கருத்து சுதந்திரம் பெயரில் எல்லை மீறக்கூடாது” உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!! | Highcourt