K U M U D A M   N E W S
Kumudam Ad

சென்னையில் Grinder App போதைப் பொருள் விற்பனை.. சிக்கிய பெங்களூரு கும்பல்!

சென்னையில் போதைப்பொருளை செயலி மூலம் விற்பனை செய்துவந்த பெங்களூவை சேர்ந்த கும்பல் கைது.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 05-10-2024 | Kumudam News 24x7

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 05-10-2024 | Kumudam News 24x7

உதயநிதி Vs பவன் கல்யாண்.. ஒரே வரியில் பதிலடி

சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறுபவர்கள் ஒழிந்துவிடுவார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியதற்கு, “let’s wait and see” என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் 4 முன்விரோதங்களே காரணம்... குற்றப்பத்திரிகையில் பளீச் !

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

''பவன் கல்யானா ? அது யாரு... சினிமாக்காரர்களை பற்றி கேட்கவேண்டாம்'' - மதுரை ஆதீனம்

திருப்பதி லட்டு விவகாரம் வைணவம், தான் சைவம் அது குறித்து பேச மாட்டேன் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் முடிவு - ரூ.30 லட்சம் டீலிங்..! மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

தாறுமாறான அடி.. கும்பலாக சேர்ந்து கை விட்ட நண்பர்கள்.. கதி கலங்கிய மாணவன் - பகீர் வீடியோ

மாணவர் ஒருவரை அதே கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியானது.

#BREAKING || 6 ATM-களில் ரூ.1.6 கோடி கொள்ளை - கண்டெய்னர் கும்பலால் அதிர்ச்சி

நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

"நீங்க இப்படி கேட்டா அப்படி பேசுவீங்க..." - அமைச்சர் கே.என்.நேரு கலகல பதில்

வடகிழக்கு பருவமழை முடியும் வரை அவசரப் பணிகள் தவிர சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

"விஜய் கூறுவது எதையுமே நம்ப முடியவில்லை" - தமிழிசை கடும் சாடல்

பெரியாரையும் கும்பிடுகிறார்கள், கடவுளையும் கும்பிடுகிறார்கள் என்றும் திமுகவை போல், விஜய்யின் கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.