K U M U D A M   N E W S

கொட்டித் தீர்த்த கனமழை.. தொடரும் மீட்பு பணி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தொடர் கனமழை எதிரொலி... சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

கோவையில் தொடர் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.49 அடியாக உள்ளது.

அம்மா உணவகங்களில் இலவச உணவு

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குமரியில் திடீர் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

கன்னியாகுமரி அழிக்கால், பிள்ளைத்தோப்பில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் உடைமைகள் சேதமடைந்தன. 

ஒகேனக்கலில் அதிகரித்த நீர்வரத்து பரிசல் இயக்க நீடிக்கும் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியில் இருந்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 15-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 15-10-2024 | Mavatta Seithigal

07 PM Speed News | விரைவுச் செய்திகள் | 15-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

07 PM Speed News | விரைவுச் செய்திகள் | 15-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

Today Headlines : 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 PM Headlines Tamil | 15-10-2024 | Kumudam News24x7

Today Headlines : 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 PM Headlines Tamil | 15-10-2024 | Kumudam News24x7

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 15-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 15-10-2024 | Mavatta Seithigal

TVK Vijay: வெளுத்து வாங்கும் மழை... தவெக மாநாட்டுக்கு சிக்கல்... மீண்டும் கேள்வி எழுப்பிய போலீஸார்!

வடகிழக்குப் பருவமழை காரணமாக, விஜய்யின் தவெக மாநாடு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மழையின் தீவிரம் அதிகமாக இருப்பதால், தவெக-வுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.