Headlines Now | 8 AM Headline | 17 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025
Headlines Now | 8 AM Headline | 17 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025
Headlines Now | 8 AM Headline | 17 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025
இன்றைய விரைவுச் செய்திகள் | 17 APR 2025 | Tamil News | BJP | DMK | PMK | TN Assembly | IPL 2025
Melpathi Draupadi Amman Kovil | 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறந்த மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயம்
Nellai Chinnadurai: மீண்டும் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரை |Nanguneri Chinnadurai Issue | Tirunelveli
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 17 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
"சுந்தர் சி அண்ணனுடன் 15 வருஷமா சேர்ந்து நடிக்கல அதுக்கு காரணம்.." மனம் திறந்த வடிவேலு |Kumudam News
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவை திருமணம் செய்த பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய விரைவுச் செய்திகள் | 17 APR 2025 | Tamil News | BJP | DMK | PMK | TN Assembly | IPL 2025
ரஜினி, கமல் இருவரும் படப்பிடிற்கு வந்துவிட்டால் எப்போதும் நடிப்பை மட்டுமே சிந்திப்பார்கள். இதனால் தான் அவர்கள் உயரத்தை அடைய முடிந்தது என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
Headlines Now | 6 AM Headline | 17 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025
2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கரூரில் நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை காண வரும் மாற்றுத் திறனாளிகளும் அவருடன் வரும் உதவியாளர்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆஜரானார். அவரிடம், TVH நிறுவனத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இருட்டு கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்காவின் கணவர் அக்கடையை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஏற்கனவே எதிரும் புதிருமாய் இருக்கும் தைலாபுரம் தந்தை-மகன் கூட்டணிக்காக தாமரையை தேர்தெடுப்பார்களா? அல்லது சூரியனை தேர்தெடுப்பார்களா? பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லையை பதறவைத்த சம்பவம்.. வழக்கம் போல் செயல்படும் பள்ளி - அச்சத்தில் மாணவர்கள் | Kumudam News
பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ.. நூதன முறையில் பணம் சம்பாதிக்கும் கும்பல் | Kumudam News
விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் | Kovai Powerloom Owners Protest | Kumudam News
Headlines Now | 8 AM Headline | 16 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025
இன்றைய விரைவுச் செய்திகள் | 16 APR 2025 | Tamil News | BJP | DMK | PMK | TN Assembly | IPL 2025
மாநிலத் தலைவர் மீது ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி குற்றச்சாட்டு | Kumudam News24x7