K U M U D A M   N E W S

Headlines Now | 8 AM Headline | 17 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

Headlines Now | 8 AM Headline | 17 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

இன்றைய விரைவுச் செய்திகள் | 17 APR 2025 | Tamil News | BJP | DMK | PMK | TN Assembly | IPL 2025

இன்றைய விரைவுச் செய்திகள் | 17 APR 2025 | Tamil News | BJP | DMK | PMK | TN Assembly | IPL 2025

Melpathi Draupadi Amman Kovil | 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறந்த மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயம்

Melpathi Draupadi Amman Kovil | 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறந்த மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயம்

Nellai Chinnadurai: மீண்டும் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரை |Nanguneri Chinnadurai Issue | Tirunelveli

Nellai Chinnadurai: மீண்டும் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரை |Nanguneri Chinnadurai Issue | Tirunelveli

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 17 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 17 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

"சுந்தர் சி அண்ணனுடன் 15 வருஷமா சேர்ந்து நடிக்கல அதுக்கு காரணம்.." மனம் திறந்த வடிவேலு |Kumudam News

"சுந்தர் சி அண்ணனுடன் 15 வருஷமா சேர்ந்து நடிக்கல அதுக்கு காரணம்.." மனம் திறந்த வடிவேலு |Kumudam News

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் 2-வது திருமணம்.. தாலி கட்டிய நபர் இவரா?

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவை திருமணம் செய்த பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய விரைவுச் செய்திகள் | 17 APR 2025 | Tamil News | BJP | DMK | PMK | TN Assembly | IPL 2025

இன்றைய விரைவுச் செய்திகள் | 17 APR 2025 | Tamil News | BJP | DMK | PMK | TN Assembly | IPL 2025

ரஜினி-கமல் இதனால் தான் உயரத்தில் இருக்கிறார்கள்.. உண்மையை உடைத்த சுந்தர்.சி

ரஜினி, கமல் இருவரும் படப்பிடிற்கு வந்துவிட்டால் எப்போதும் நடிப்பை மட்டுமே சிந்திப்பார்கள். இதனால் தான் அவர்கள் உயரத்தை அடைய முடிந்தது என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

Headlines Now | 6 AM Headline | 17 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

Headlines Now | 6 AM Headline | 17 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

அதிகரிக்கும் வங்கி மோசடி... 2 ஆண்டுகளில் 40 வழக்குகள்.. காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

'ராஜாவின் இசை ராஜாங்கம்’ அதிரடி சலுகை அறிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

கரூரில் நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை காண வரும் மாற்றுத் திறனாளிகளும் அவருடன் வரும் உதவியாளர்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. கே.என்.ரவிச்சந்திரனிடம் ED விசாரணை

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆஜரானார். அவரிடம், TVH நிறுவனத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இருட்டு கடையை வரதட்சணையாக கேட்ட மருமகன்.. முதலமைச்சர் தனிப்பிரிவில் பரபரப்பு புகார்

இருட்டு கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்காவின் கணவர் அக்கடையை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுக்கு சங்கர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமகவை இழுக்கும் திமுக?.. தாமரையா? சூரியனா?.. சூடுபிடிக்கும் தைலாபுரம் மோதல்!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஏற்கனவே எதிரும் புதிருமாய் இருக்கும் தைலாபுரம் தந்தை-மகன் கூட்டணிக்காக தாமரையை தேர்தெடுப்பார்களா? அல்லது சூரியனை தேர்தெடுப்பார்களா? பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

இனி தமிழ் மொழியில் மட்டுமே அரசாணை- தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லையை பதறவைத்த சம்பவம்.. வழக்கம் போல் செயல்படும் பள்ளி - அச்சத்தில் மாணவர்கள் | Kumudam News

நெல்லையை பதறவைத்த சம்பவம்.. வழக்கம் போல் செயல்படும் பள்ளி - அச்சத்தில் மாணவர்கள் | Kumudam News

பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ.. நூதன முறையில் பணம் சம்பாதிக்கும் கும்பல் | Kumudam News

பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ.. நூதன முறையில் பணம் சம்பாதிக்கும் கும்பல் | Kumudam News

விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் | Kovai Powerloom Owners Protest | Kumudam News

விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் | Kovai Powerloom Owners Protest | Kumudam News

Headlines Now | 8 AM Headline | 16 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

Headlines Now | 8 AM Headline | 16 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

இன்றைய விரைவுச் செய்திகள் | 16 APR 2025 | Tamil News | BJP | DMK | PMK | TN Assembly | IPL 2025

இன்றைய விரைவுச் செய்திகள் | 16 APR 2025 | Tamil News | BJP | DMK | PMK | TN Assembly | IPL 2025

மாநிலத் தலைவர் மீது ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி குற்றச்சாட்டு | Kumudam News24x7

மாநிலத் தலைவர் மீது ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி குற்றச்சாட்டு | Kumudam News24x7