K U M U D A M   N E W S

IND vs ENG: சர்ச்சைகளுக்கு மத்தியில் 'ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை' அறிமுகம்!

ஒருசில சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை’ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

"திமுக ஆட்சியில் தமிழ்நாடு தொழில் துறையில் வளர்ச்சி" - முதலமைச்சர் | Nanthambakkam Trade Centre

"திமுக ஆட்சியில் தமிழ்நாடு தொழில் துறையில் வளர்ச்சி" - முதலமைச்சர் | Nanthambakkam Trade Centre

ஆர்யா நடத்தி வந்த உணவகங்களில் தொடர்ந்த வருமான வரி சோதனை | Kumudam News

ஆர்யா நடத்தி வந்த உணவகங்களில் தொடர்ந்த வருமான வரி சோதனை | Kumudam News

கோவாவில் பரபரப்பு: மன்னிப்பு கேட்ட சுகாதாரத்துறை அமைச்சர்.. நிராகரித்த அரசு மருத்துவர்!

கோவாவில் சுகாதாரத்துறை அமைச்சரின் 'ஸ்டுடியோ மன்னிப்பை' நிராகரித்துள்ளார் அரசு மருத்துவர். தான் அவமானப்படுத்தப்பட்ட அதே மருத்துவமனையில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த நபர்கள்.. பரிதாப பலி | Mumbai | Train Accident | Maharashtra Accident

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த நபர்கள்.. பரிதாப பலி | Mumbai | Train Accident | Maharashtra Accident

Kilambakkam Traffic: சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்

Kilambakkam Traffic: சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்

உசிலம்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி | Usilampatti Traffic Jam | Madurai

உசிலம்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி | Usilampatti Traffic Jam | Madurai

ரகசிய திருமணம் செய்த பெண் எம்.பி..! மாப்பிள்ளையும் எம்.பி- ஆ? யார் இந்த பினாகி மிஸ்ரா..?

ரகசிய திருமணம் செய்த பெண் எம்.பி..! மாப்பிள்ளையும் எம்.பி- ஆ? யார் இந்த பினாகி மிஸ்ரா..?

எம்.பி. மஹூவா மொய்த்ரா ரகசிய திருமணம்.. கணவர் யார் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முகமாக விளங்கும் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஜெர்மனியில் ரகசியமாக பினாக்கி மிஸ்ராவினை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொறுமையா வருமான வரி தாக்கல் பண்ணுங்க.. கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரி தாக்கல் செய்ய வரும் ஜூலை 15 ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், கூடுதலாக 45 நாட்கள் அவகாசம் அளித்து செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.