K U M U D A M   N E W S

"விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும்" - ஒ.பி.எஸ் | TVK leader | Kumudam News

"விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும்" - ஒ.பி.எஸ் | TVK leader | Kumudam News

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக வழக்கு | Parandur Airport | Kumudam News

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக வழக்கு | Parandur Airport | Kumudam News

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யக்கூறி மோசடி | Thirupur News | Mosadi | Kumudam News

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யக்கூறி மோசடி | Thirupur News | Mosadi | Kumudam News

12 வாரங்களில் கடைகளை அகற்ற உத்தரவு | Nellai Temple Issue | Madurai High Court | Kumudam News

12 வாரங்களில் கடைகளை அகற்ற உத்தரவு | Nellai Temple Issue | Madurai High Court | Kumudam News

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் நாடகமாடும் திமுக: அன்புமணி குற்றச்சாட்டு!

”ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் திமுகவின் துரோகம் 2010ம் ஆண்டு முதல் விடாமல் தொடர்கிறது. தமிழக மக்கள் திமுகவினை மன்னிக்கவே மாட்டார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

பிரதமரை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்த வேண்டும்- சரத்குமார் எச்சரிக்கை!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல்: இந்தியா கூட்டணியின் வேட்பாளர் தமிழகம் வருகை!

இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு, இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி தமிழகம் வருகைத் தந்துள்ளார்.

சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம் | Road Protest | Kumudam News

சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம் | Road Protest | Kumudam News

ஒரு வயது தொட்டில் குழந்தை விஜய்.. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!

”ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது” என நடிகரும், தவெக தலைவருமான விஜய்யினை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர் நேரு.. லால்குடியில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.