'டிட்வா' புயல் தாக்குதல்: இலங்கையில் உயிரிழப்பு எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு!
இலங்கையில், 'டிட்வா' புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில், 'டிட்வா' புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் பிசிசிஐ ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் | DMK MP Meeting | Kumudam News
தலையணையில் குளிக்க தடையை தொடர்வதாக அறிவிப்பு | Pillow Bathing Ban | Kumudam News
'டிட்வா' புயலால் கடலூர், விழுப்புரத்திற்குப் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது – முக்கிய விவாதங்கள் எதிர்பார்ப்பு | DMK MPs Meeting
இலங்கை, கொழும்பு விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீது வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Cyclone Ditwah | கடலூர் மாவட்டத்தில் கடும் கடல் சீற்றம் | Rainfall | KumudamNews
'டிட்வா' புயல்; 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் | Ditwah Cyclone Alert | Kumudam News
இன்றைக்கு இது தான்.. மிரட்டப் போகும் டித்வா புயல் | Cyclone Ditwah | CMMKStalin | DMK | TVK Vijay