10 அதிமுக எம்எல்ஏக்களுக்கு தவெக வலை? செங்கோட்டையன் சொன்னது என்ன?
அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளளது.
அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளளது.
கரூர் தவெகவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆதரவாளர்களிடையே கருத்து வேறுபாடு மற்றும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை தவெக.வில் மாவட்டச் செயலாளர் கோபிநாத் மற்றும் புதிதாக கட்சியில் இணைந்த முன்னாள் திமுக பிரமுகர் ரஜினி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
பா.ம.க.வில் ராமதாஸ்–அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் சேலம் எம்.எல்.ஏ. அருளை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பாபு செல்வக்குமார், கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும், ‘பார்ட்டி ஃபண்ட்’ இல்லாமல் எந்தப் பணியும் நடக்காது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
3 ஆண்டுகளாக கட்சியில் மீண்டும் சேர்க்கப்படாததாக சேலம் தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோது கீதாஜீவன் நேரில் செல்லாதது குறித்து தூத்துக்குடி தி.மு.க.வில் அதிருப்தி எழுந்த நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு தி.மு.க.வில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என நிர்வாகிகள் எச்சரித்துள்ள நிலையில், தோப்பு வெங்கடாசலமும் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உள்கட்சி மோதல்! | ADMK Internal Clash | Kumudam News