K U M U D A M   N E W S

பீகார் தேர்தலில் நிலவும் கடும் போட்டி.. முன்னிலையில் யார் தெரியுமா? | Bihar Election 2025 Results

பீகார் தேர்தலில் நிலவும் கடும் போட்டி.. முன்னிலையில் யார் தெரியுமா? | Bihar Election 2025 Results

பீகாரில் NDA கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? | Bihar Election 2025 Result | Kumudam News

பீகாரில் NDA கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? | Bihar Election 2025 Result | Kumudam News

மீண்டும் ஆட்சியை பிடிக்குமா பாஜக கூட்டணி? | Bihar Election 2025 Result | Kumudam News

மீண்டும் ஆட்சியை பிடிக்குமா பாஜக கூட்டணி? | Bihar Election 2025 Result | Kumudam News

மீண்டும் ஆட்சியை பிடிக்குமா பாஜக கூட்டணி? | Bihar Election 2025 Result | Kumudam News

மீண்டும் ஆட்சியை பிடிக்குமா பாஜக கூட்டணி? | Bihar Election 2025 Result | Kumudam News

பீகாரில் ஆட்சியமைக்கப் போவது யார்? | Bihar Election 2025 Result Analysis | Kumudam News

பீகாரில் ஆட்சியமைக்கப் போவது யார்? | Bihar Election 2025 Result Analysis | Kumudam News

இரண்டாக உடைக்கிறதா காங்கிரஸ்? | Congress Party | Kumudam News

இரண்டாக உடைக்கிறதா காங்கிரஸ்? | Congress Party | Kumudam News

பீகார் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது NDA கூட்டணி | Bihar Election | Kumudam News

பீகார் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது NDA கூட்டணி | Bihar Election | Kumudam News

இந்தியாவின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளைப் பதவியேற்பு!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்ற நிலையில், நாளைப் பதவியேற்க உள்ளார்.

மெஜாரிட்டி இருக்கிறது என்கிற ஆணவம்.. பாஜகவின் நடவடிக்கைக்கு பெ.சண்முகம் கண்டனம்

”மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; மோடி, அமித்ஷாவுக்கு பிடிக்காத பாஜக முதலமைச்சர்களைக் கூட இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பதவியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளது” என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டியளித்துள்ளார்.

கமல்ஹாசன் என்னும் நான்.. நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகும் உலகநாயகன் குரல்!

நடைப்பெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.