முடிவுக்கு வந்த போர் பதற்றம்.. அதிகாலையில் இருந்து அமைதி! மக்கள் மகிழ்ச்சி | Kumudam News
முடிவுக்கு வந்த போர் பதற்றம்.. அதிகாலையில் இருந்து அமைதி! மக்கள் மகிழ்ச்சி | Kumudam News
முடிவுக்கு வந்த போர் பதற்றம்.. அதிகாலையில் இருந்து அமைதி! மக்கள் மகிழ்ச்சி | Kumudam News
பட்டாசு வெடிக்க தடை.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு | Mumbai ban bursting Crackers
இயல்பு நிலைக்கு திரும்பிய ஜம்மு காஷ்மீர்... பெருமூச்சு விடும் மக்கள் | Jammu Kashmir Update Today
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அறிவிக்கப்படாத INDO–PAK போர்? யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்? மாத சம்பளக்காரர்களுக்கு ஷாக்..!
களமிறங்கும் “ஐ.என்.எஸ். விக்ராந்த்”..? கதறப்போகும் பாகிஸ்தான்..! கர்ஜிக்கும் இந்தியா..!
பாகிஸ்தானின் வழிபாட்டுத் தலங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தவில்லை | Kumudam News
"மதவாதத்தினால் நாடு அழிந்து போகும் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு" -Ponraj Political commentator
பாகிஸ்தான் போரை நிறுத்த காரணமே இதுதான்.. | Kumudam News
முப்படைகளும் தாக்குதலை நிறுத்த இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
சிக்னல் கொடுத்த பாகிஸ்தான்.. Trump-ஆல் முடிவுக்கு வந்த போர் | Kumudam News
இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சுயநலமற்ற வீர நெஞ்சங்கள் எதிரிகளை வீழ்த்துவார்கள் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என இளையராஜா பதிவு
மக்களுக்கு நல்லது செய்வதை தடுக்க நினைப்பவர் எந்த முறையில் வந்தாலும், அவனுக்கு மரியாதை கிடையாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்
இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்..அடித்து ஓட விடும் இந்தியா
பாகிஸ்தானில் சிக்கினாரா இந்திய பெண் பைலட் ? உண்மை நிலவரம் என்ன..? | Kumudam News
இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் S-400 ' சேதமடைந்துள்ளதாகவும், செயலிழந்துள்ளதாகவும் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானுக்கு சோங்கர் டிரோன்களை வழங்கிய துருக்கி #drone #pakistan #turkiye #indianarmy #kumudamnews
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சம்பா பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய ராணுவம் வழிமறித்து அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது