K U M U D A M   N E W S

நீட் போராட்டம் ஏன் முடக்கப்படுகிறது..? நீதிமன்றம் சரமாரி கேள்வி Neet | High Court | Kumudam News

நீட் போராட்டம் ஏன் முடக்கப்படுகிறது..? நீதிமன்றம் சரமாரி கேள்வி Neet | High Court | Kumudam News

விசாரணை பெயரில் துன்புறுத்தல் கூடாது..! சென்னை High Court அதிரடி | Chennai High Court | LegalRights

விசாரணை பெயரில் துன்புறுத்தல் கூடாது..! சென்னை High Court அதிரடி | Chennai High Court | LegalRights

இன்சூரன்ஸ் மோசடி..! High Court அதிரடி உத்தரவு | Insurance Fraud |Kumudam News

இன்சூரன்ஸ் மோசடி..! High Court அதிரடி உத்தரவு | Insurance Fraud |Kumudam News

நியோமேக்ஸ் வழக்கில் அதிரடி.. 1,981 சொத்துகள் ஏலத்தில் விற்பனை! | Neomax Case | Kumudam News

நியோமேக்ஸ் வழக்கில் அதிரடி.. 1,981 சொத்துகள் ஏலத்தில் விற்பனை! | Neomax Case | Kumudam News

விசாரணை கைதி ஆகாஷ் மர*ண வழக்கு.. மதுரை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | Kumudam News

விசாரணை கைதி ஆகாஷ் மர*ண வழக்கு.. மதுரை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | Kumudam News

🔴Live: Jananayagan Case Update| ஜனநாயகன் படத்திற்கு மறுஆய்வு! | Jananayagan | Vijay | Kumudam News

🔴Live: Jananayagan Case Update| ஜனநாயகன் படத்திற்கு மறுஆய்வு! | Jananayagan | Vijay | Kumudam News

தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த உயர்நீதிமன்றம் | Sanitation Workers | Kumudam News

தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த உயர்நீதிமன்றம் | Sanitation Workers | Kumudam News

காவல் உதவி ஆய்வாளர் இறுதிப் பட்டியல்: 30 நாட்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு!

621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.