Chennai Doctor Attack: மருத்துவரை குத்தியவனை நான் தான் பிடித்தேன் - அலுவலக கண்காணிப்பாளர் பேட்டி
Chennai Doctor Attack: மருத்துவரை குத்தியவனை நான் தான் பிடித்தேன் - அலுவலக கண்காணிப்பாளர் பேட்டி
Chennai Doctor Attack: மருத்துவரை குத்தியவனை நான் தான் பிடித்தேன் - அலுவலக கண்காணிப்பாளர் பேட்டி
காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
Govt Doctor Attack: கலைஞர் பெயர் வைப்பது மட்டும் தான் அவர் வேலையா? - ஜெயக்குமார் கேள்வி
“அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்?”என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Govt Doctor Stabbed : மருத்துவமனையிலேயே மருத்துவருக்கு பாதுகாப்பு இல்லையா?- அமைச்சர் மா.சு. விளக்கம்
"அரசு மருத்துவமனையில் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை" - டாக்டரை குத்திய விக்னேஷின் தாய் கண்ணீர் மல்க பரபரப்பு பேட்டி
தன் தாய்க்கு மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என நினைத்து கத்தியால் குத்தியதாக கைதான விக்னேஷ் வாக்குமூலம்
Government Hospital Doctor Attack: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி
Govt Doctor Attack in Guindy : தாய்க்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கவில்லையா? - மருத்துவர் பேட்டி
கத்திக்குத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மருத்துவரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நலம் விசாரிப்பு
Guindy Doctor Stabbed News Update : மருத்துவரின் தற்போதைய நிலை? சிகிச்சை பார்த்த மருத்துவர் பேட்டி
தமிழ்நாட்டில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவு
மருத்துவருக்கு எங்கெங்கே கத்திக்குத்து? நடவடிக்கை எடுக்கப்படுமா? உதயநிதி பதில்
மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மாநகர காவல் ஆணையர் அருண் விசாரணை.
போராட்டம் தொடங்கியது - மருத்துவர்கள் மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது - சந்திரசேகர்
குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிப்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் கிண்டி, திருவான்மியூர், எழும்பூர், புரசைவாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில், 19 காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.