84% ஐ.டி. ஊழியர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய்.. மத்திய அமைச்சர் தகவல்!
ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களில் 84% பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களில் 84% பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் வீடு கட்டித்தந்த மாவட்ட ஆட்சியரின் பெயரை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சூட்டிய திருநங்கைகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.