கல்வி உதவித்தொகை என மோசடி.. வீடியோ கால் மூலம் ரூ.53 ஆயிரம் கொள்ளை!
கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, வீடியோ கால் மூலம் ரூ.53,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, வீடியோ கால் மூலம் ரூ.53,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவினை சேர்ந்த சுரேஷ் கோபி, தனது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாக திருச்சூர் நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.5,000 கோடி இரிடியத்தை ரூ.400 கோடிக்கு தர்றோம்...! பிடிபட்ட ‘சதுரங்க வேட்டை' கும்பல்
காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெங்களூரு சென்ட்ரல் மக்களவைத் தொகுதியில், "போலி வாக்காளர்கள்" மற்றும் "இரட்டை வாக்குப்பதிவு" இருந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாகக் கூறி ஆதார், பான் கார்டு, செல்போன் ஒடிபி உள்ளிட்ட விவரங்களைப் பெற்று 23 லட்சம் ரூபாய் மோசடி
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மருமகன் மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்
டாக்டர் ஒருவர் ரூ.5 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக தன் இரண்டு கால்களையும் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக பாஜக மகளிர் அணி மாவட்ட செயலாளர் மீது வழக்கு
பண மோசடி - தம்பதி மீது கும்பல் தாக்குதல்! | Kumudam News
சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
"லக்கி பாஸ்கர்" படபாணியில் கொள்ளை சிக்கிய வங்கி மேலாளர் "லக்கி மஞ்சுளா"! | Kumudam News
கோவையில், வாடகைக்கு வீடு பார்த்து தருவதாக ஆன்லைன் மூலம் மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி நிலத்தை வாங்கினாரா சசிகலா புஷ்பா? தூத்துக்குடி பாஜக நிர்வாகிகள் மீது திடுக் புகார்
காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது காதலன் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக மிரட்டி, பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை மும்பை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.30 லட்சத்தை நூதன முறையில் ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.
பிரபல தனியார் வங்கி பெயரில் நாடு முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ. 3.61 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
10,000 ரூபாயை மீட்க 1 லட்ச ரூபாய் இழந்த நபர்.. வேதனையில் விவசாயி | Krishnagiri News | Hosur Farmer