K U M U D A M   N E W S

கோவையில் நடந்த விபரீதம்.. விவசாயக் கிணற்றில் விழுந்த யானை உயிரிழப்பு!

கோவை காருண்யா அருகே உள்ள ஆலந்துறை சாடிவயல் பகுதியில், விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிற்குள் வந்த ஆந்தை.. இயக்குநர் பார்த்திபன் செய்த நெகிழ்ச்சி செயல்

உயர பறக்க முடியாத சூழ்நிலையில் தன் வீட்டிற்குள் வந்த ஆந்தையினை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி

வருசநாட்டில் இருந்து மலைப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி

புலிகளின் நடமாட்டத்தை வனத்துறை கண்காணிக்க கோரிக்கை #Nilgiris #Tiger #ForestRanger #KumudamNews

புலிகளின் நடமாட்டத்தை வனத்துறை கண்காணிக்க கோரிக்கை #Nilgiris #Tiger #ForestRanger #KumudamNews

அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த கலாச்சார வீடுகள்…வனத்துறையின் அலட்சியத்தால் ரூ.7 கோடி வீண்

ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த நிலையில் சூழல் கலாச்சார கிராம வீடுகள் வனத்துறையின் அலட்சியத்தால் வீணாகியுள்ளது.

உணவு தயாரித்து யானைகளுக்கு உணவளிக்கப்படும் காட்சி | Kumudam News

உணவு தயாரித்து யானைகளுக்கு உணவளிக்கப்படும் காட்சி | Kumudam News

கொடைக்கானலில் தீ விபத்துவிளைபயிர்கள் சேதம்| Kumudam News

கொடைக்கானலில் தீ விபத்துவிளைபயிர்கள் சேதம்| Kumudam News

சர்வசாதாரணமாக தோட்டத்தில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி... பீதியில் கிடக்கும் உள்ளூர்வாசிகள்..!

சர்வசாதாரணமாக தோட்டத்தில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி... பீதியில் கிடக்கும் உள்ளூர்வாசிகள்..!

Kutralam Falls | தொடரும் தடை.. சுற்றுலா பயணிகள் தொடர் ஏமாற்றம்...

Kutralam Falls | தொடரும் தடை.. சுற்றுலா பயணிகள் தொடர் ஏமாற்றம்...

7 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது.. பொதுமக்கள் நிம்மதி

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சிறுமியை தாக்கி இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தையானது, வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை சிக்கியுள்ளது.